முன்விரோதத்தில் நண்பனைப் பழிவாங்க, அவரது பெயரில் கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல்துறைக்கு மிரட்டல் கடிதம் அனுப்பிய தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.
இளவரசன் என்ற பெயரில் வந்...
தஞ்சை விளார் சாலையில் பாதாள சாக்கடைக் குழாய் சீரமைப்புக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் மண்சரிவு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.
பாதாள சாக்கடைக் குழாய் சீரமைக...
தஞ்சை மங்களபுரத்தில் ஜிகர்தண்டா கடையில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்த இளைஞரை 6 பேர் கொண்ட கும்பல் சாலையில் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தது.
இறந்தவர் களிமேடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பதும்...
தஞ்சையில் மகன்கண்முன்னே டிராவல்ஸ் நிறுவன அதிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திருவாரூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் சோழங்கநல்லூரை சேர...
தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 3 பேர் கடலில் மீன்பிடிக்க சென்ற போது படகு என்ஜின் பழுதானதால், இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டம் மாதங்கல் கடற்பகுதியில் தஞ்சமடைந்தனர்.
அவர்கள் மூவரையும் கைது ...
தஞ்சை திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டவர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக வெ...
தஞ்சாவூர் அடுத்த துலுக்கம்பட்டி கிராமத்தில் வளரும் பனை மரங்களில் கட்டப்பட்டிருந்த கள் கலயங்களை மது விலக்கு போலீசார் உடைத்து விட்டு சென்றதாக அங்கு வசித்துவரும் பனையேறிகள் தெரிவித்தனர்.
பங்குனி, சித...